பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரியில் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தியதன் மூலம் தனது இந்து வாக்கு வங்கியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ள பாஜக முனைவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Rajan Chellappa: மதுரையில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, நாடாளுமன்றத்தில் அவசர நிலையில் CAA சட்டத்திற்கு அதிமுக ஆதரவு கொடுத்ததே தவிர உண்மையாக CAA சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.