தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்த பின்னர், கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, தன்னுடைய கணவரை இழந்த நடிகை மீனாவும், தனுஷும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கொளுத்தி போட்ட விஷயத்தால் பலர் கொந்தளித்து வருகின்றனர் ரசிகர்கள்.
தொடர்ந்து பேசியவர், மீனா திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. அதில் ரஜினி கலந்து கொண்டார். ரஜினியும் மீனாவும் அப்பா - மகள் போல் நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டில் இருக்கும் நிலையில், தனுஷும் மீனாவும் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? இப்படி பரவும் தகவல்களில் உண்மை இருப்பது போல் தெரியவில்லை என அவரே தெரிவித்துள்ளார்.
மீனா - தனுஷ் பற்றி பட்டும் படாமல் பயில்வான் ரங்கநாதன் பேசு இருந்தாலும், இது போன்ற விஷயங்களை எவ்வித ஆதாரமும் இன்றி பேசுவதும், விவாதிப்பதும் மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று என நெட்டிசன்கள் மற்றும் மீனா - தனுஷின் ரசிகர்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள். அதேபோல் பாடி டிமாண்ட் பற்றி பயவான் ரங்கநாதன் பேசியதற்கும் பலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.