தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று பாதித்தோரின் மொத்தம் எண்ணிக்கை 24,22,497 -ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 17,043 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,21,928 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக நோய் தொற்று
கோவையில் - 904,
ஈரோடு-870,
சேலம்-517,
திருப்பூர்-47,
தஞ்சை-370,
செங்கல்பட்டு -328,
நாமக்கல்-327,
திருச்சி-263,
திருவண்ணாமலை-206,
திருவள்ளூர்-204,
கடலூர் -197,
நீலகிரி - 175,
கிருஷ்ணகிரி - 170,
கள்ளக்குறிச்சி - 166,
மதுரை -151,
ராணிப்பேட்டை -145,
குமரி - 140,
நாகைப்பட்டினம் - 135,
தருமபுரி - 129,
விழுப்புரம் - 126
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.