ஐபில் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் ,நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பங்கு பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து நாடு திரும்பியுள்ள, இங்கிலாந்து வீரர்கள் இந்த வாரத்தில் தனிமைப்படுத்துதலை முடிக்க இருப்பதாகவும், இதனால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.