மழைக்காலத்தில் நோய் பரவலா அதிகமாக இருக்கும். எனவே நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் மீது அதிக கவனம் தேவை. குறிப்பாக மழைக்காலத்தில் நாம் அதிக தண்ணீர் குடிப்பதில்லை. தாகம் ஏற்படவில்லை என்பதால் உடலுக்கு தண்ணீர் தேவையில்லை என்று அர்த்தம் இல்லை. அதிக தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த காலத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.