3வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளதா, அப்படி செலுத்த வேண்டுமென்றால் யாருக்கெல்லாம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்க தடுப்பூசிக்கான தேசிய தொழிநுட்பக்குழுவின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. தற்போதய கொரோனா நிலவரம், தடுப்பூசிகள் உற்பத்தி, கையிருப்பு, தடுப்பூசியின் செயல்திறன் கால அளவு, பல்வேறு தரப்பின் பரிந்துரைகள் மற்றும் வெளிநாடுகளின் அனுபவங்கள் என்று அணைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு 3வது தவணை தடுப்பூசி குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை 3வது டோஸாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த அந்நாட்டு அரசுக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.