மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் இன்னும் ஒப்படைக்கப்படாததால் விரிவாக்க பணிகள் இன்று துவங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.