ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியா வில் நேற்று இரவு நடைபெற்ற ஐரோப்பிய பனிச்சறுக்கு போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீராங்கனை ஸ்ரீ அபிராமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இப்போட்டியில் மொத்தம் 16 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆசிய மண்டல சார்பில் ஒரே வீராங்கனை இவர் ஆவார். ஐந்து சுற்றுகள் அடங்கிய பனி சறுக்கு போட்டியில் ஸ்ரீ அபிராமி 26.55 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.