அடிலெய்டில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன், சிக்சர் ஜெயண்ட் கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 120 ரன்களை விளாசி தனது 5வது டி20 சதத்தை எடுத்ததன் மூலம் டி20 சதத்தின் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை நிகழ்த்தினார்.
கடைசியாக இங்கிலாந்து இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றதும் 2012-ல் தான். அப்போது மான்டி பனேசர், ஸ்வான் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய ஸ்பின் பிட்சில் இந்திய அணியைக் காலி செய்தனர். குழிப்பிட்ச் இவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.இந்த முறையும் குழிப்பிட்ச்தான் இங்கிலாந்துக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கெவின் பீட்டர்சன், டைம்ஸ் ஊடகத்திற்காக முன்னாள் வீரர் மைக் ஆத்தர்டனிடம் உரையாடிய போது சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று ஸ்பின்......
விரிவாக படிக்க >>