ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக, கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.