>>  

திருப்பதி:  வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் – நாளை வெளியீடு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 10) ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனம் மூலம் 10 நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்துக்கு தேவையான  300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நாளை (நவம்பர் 10) ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇