>>  

"பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் தர்மம் வேணாமா?"

உத்தரப்பிரதேசம்: பறிமுதல் செய்த 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டுவிட்டதாக, எலிகள் மீது குற்றம்சாட்டிய மதுரா போலீஸ்!

பறிமுதல் செய்த போதைபொருட்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க கூறியபோது, வேறொருவரிடத்தில் விற்றுவிட்டு, எலிகளின் மீது பழிசுமத்தியது விசாரணையில் அம்பலம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇