👇 CLICK HERE TO RIGISTER!
>>  

திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைய இதுவே முக்கிய காரணம் – சசிகலா

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சசிகலா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பு கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தமிழக ஆளுநரை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.இந்திய ஜனாதிபதி அவர்களும் நாளை இங்கு வர உள்ள நிலையில் ஏன் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்படாமல் இருக்கிறது என்பது மிகவும் விந்தையாக......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇