Breaking News விடிய கனமழை.. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,, திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.