நெல்லையில் மழை, வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் மழை, வெள்ளத்தால் வீடு, கால்நடைகளை இழந்தவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண தொகை வழங்கினார்.
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇