Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>  

உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்

Uttarakhand Tunnel Collapse Vs Dharani Geotech Engineers: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டில் திருங்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனம்பல வெளிநாட்டு சேர்ந்த நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் குழுக்கள் முயற்சி செய்தும் சாதிக்க முடியாமல் இருந்த நிலையில் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின்......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇