கோலாலம்பூர், டிச 19 – மியான்மாரில் மனிதக் கடத்தல் கும்பலிடம் இன்னமும் 300க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிக்கியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.மியன்மார் அரசாங்கம் மற்றும் கிளிர்ச்சிக்காரர்களுக்கு இடையிலான உள்நாட்டுச் சண்டை காரணமாக, கடத்தல் கும்பல் தங்களது நடவடிக்கையை வேறோர் இடத்திற்கு இப்போது மாற்ற முற்படுவதாக மலேசியாவின் அனைத்துலக மனித உரிமை அமைப்பின் அஸிருல் சியாபிக் சசாலி கூறியுள்ளார்.இதில் மலேசியர்களே அதிகம் கடத்தப்படும் நிலையில், சீனாவின் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள டோன்ஃபியுங் மாவட்டத்தில் அவர்கள் கடத்திச்......
விரிவாக படிக்க >>