Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>  
தமிழ்நாட்டில் இந்த 12 மாவட்டங்களில் கன மழை - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்றும், நாளை முதல் மே 31ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇