உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி நாஞ்சில் சம்பத் வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டர் பதிவு வைரலாக மாறி இருக்கிறது. அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
திமுக வானை நோக்கி நகர்கிறது, அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது, பாஜகவிற்கு பாடை தயாராகிறது…. வாழ்க வாக்காளர்கள் என்று நாஞ்சில் சம்பத் சம்மட்டியாய் தமது கருத்தை பதிவிட்டு தள்ளியுள்ளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.