ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். 21 வயதான முஸ்தபா சைல்லா உள்நாட்டு லீக் ஆட்டத்தின் போது சோல் எஃப்சி கால்பந்து கிளப்க்கு எதிராக ரேசிங் கிளப் அபிட்ஜானுக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து இறந்தார்.
இந்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கால்பந்து வீரர் சைல்லா முதலில் தடுமாறி தரையில் விழுந்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
ஐவரி கோஸ்ட்டின் டபூவில் உள்ள முனிசிபல் கல்லறையில் சில்லாவின் உடல் வரும் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கால்பந்து வீரர் கண்டனம்
கால்பந்து வீரர் சைல்லா கால்பந்து வீரரின் மரணம் குறித்து, முன்னாள் ஐவரி கோஸ்ட் மற்றும் செல்சி வீரர் டிடியர் ட்ரோக்பா, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களிலிருந்து வீரர்களைப் பாதுகாக்க பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஐவோரியன் கால்பந்துக்கு இரங்கல்கள். நான்கு ஆண்டுகளுக்குள் தொழில்முறை லீக் வீரர்கள் மூன்று பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு தொழில்முறை வீரருக்கும் கட்டாய மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டும். இரத்த பரிசோதனைகள், இசிஜிகள், மன அழுத்த சோதனைகள் முறையாக எடுக்கப்பட்டு அவர்களுக்கான மருந்துகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
இங்கே கிளிக் செய்து வீடியோ பாருங்கள்
???
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.