ஆடவருக்கான ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் சலாலா மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இஹ்யா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் போட்டியிட்டு விளையாடினார். இந்த லீக் சுற்றின் முடிவில் 2 குரூப்களிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இதன்படி, குரூப் A யில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், குரூப் B யில் மலேசியா, சவுத் கொரியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி சவுத் கொரியாவை எதிர்த்து போட்டியிட்டது. இதில், ஆரம்ப முதல் ஆதிக்கம் செலுத்திய தொடர்ந்து கோல்களை அடித்து அசத்தினார். இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9-1 என்ற கோல் கணக்கில் சவுத் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இதே போன்ற மற்றொரு அரையிறுதி போட்டியில், மலேசியா அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி மோதியது. சம பலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றிக்காக போராடினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 6-2 என்ற கோல் வித்தியத்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இந்த இரு அணிகளும் முன்னேறியதன் மூலம் உலக கோப்பை தொடருக்கான தகுதியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.