முதலைப் பண்ணையில் அந்த கூண்டில் இருந்து முட்டையை எடுக்கச் சென்றபோது, கூண்டில் சிக்கி 40 முதலைகளுக்கு 72 வயதான முதியவர் இரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.