நடிகர் நிதின் கோபி கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவரது ஹலோ டேடி, நிசப்தா போன்ற படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. புணர் விவாஹா போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நிதின் கோபி நடித்துள்ளார்.
சில தமிழ் தொடர்களிலும் நடித்திருக்கும் அவர், கன்னடத்தில் சில தொடர்களையும் இயக்கியிருக்கிறார். தற்சமயம் புதிய சீரியலை இயக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
புனித் ராஜ்குமார், லக்ஷ்மண், மந்தீப் ராய், புல்லட் பிரகாஷ் போன்ற கன்னட நட்சத்திரங்கள் வரிசையில் இளம் வயதில் நிதின் கோபியும் மராடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.