சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளும் போது வீடுகளை இழந்த 20 பேருக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.