பீகாரில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 24ம் தேதி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு புதிதாக பொறுப்பேற்ற ஜே.டி.யு. - ஆர்.ஜே.டி. கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது