ஒரே நாளில் 63 பேருக்கு JN.1 வகை கொரோனா உறுதி
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு JN.1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்ராவில் 9 பேருக்கும், கநாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் 2 பேருக்கும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
21 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு; அதிகபட்சமாக சென்னையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 15 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்