உங்களுடைய காதலி உங்களை விட்டு விலகப் போகிறார் என்பதை முதலில் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள்....
விரிவாக படிக்க >>பண விஷயத்தில் மட்டுமல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் போதுகூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக்கூடாது.
அளவாகக் கணக்காகப் பேசவேண்டும். வளவளவென்று பேசாமல் சுருக்கமாகப் பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீட்சண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது.
- மஹா பெரியவா
தூங்கப் போனேன்
தூங்கிப் போனேன்
இரண்டுக்கும் நடுவே மூன்றாவதாய் ஒன்று நடந்நது-எனக்குத் தெரியாது
தூங்கப் போனேன் என்பது எனக்கே தெரிந்தது.தூங்கிப் போனேன்-என்பது விழித்ததும் தான் தெரிகிறது.தெரியாத சிலவும் நம் அமைதிக்கு அருமருந்தே
பின்குறிப்பு: புரியாது இது என்பதும் எனக்குப் புரிந்ததே