கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கும் குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில் திமுகவில் இருந்து டாக்டர் எழிலன், அதிமுகவில் விஜய பாஸ்கர், காங்கிரஸில் இருந்து முனிரத்தினம், பாமகவில் இருந்து ஜி.கே.மணி, பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன், மதிமுகவில் இருந்து டாக்டர் சதன் திருமலைக்குமார், விசிகவில் இருந்து எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ராமசந்திரன், மமக-வில் இருந்து ஜவாஹிருல்லா கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் இருந்து ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருந்து வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியில் இருந்து ஜெகன் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.