சிம்மத்தில் சுக்கிரன் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு தங்களின் ராசியை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்....
விரிவாக படிக்க >>மீன ராசிக்காரர்கள் நாளைய முக்கிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.பணியிடத்தில் பெண்கள் அதிகமாக காணப்படும். இதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. நாளை குடும்ப பொறுப்பின் காரணமாக செலவு செய்ய நேரிடும். இதனால் சிறிய அளவில் கடன் வாங்க வேண்டியிருக்கும். மேலும், கண் எரிச்சல் மற்றும் கண் வலி போன்ற அரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
நாளைய நாள் கும்ப ராசிக்காரர்கள் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். நாளை, பணியிடத்தில் சில போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் கவலை அடைவீர்கள். பவரவு குறைந்த அளவில் காணப்படும். கண் எரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் காணப்படும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நற்பலன்களை பெறக்கூடிய நாளாக இருக்கிறது. நாளை நாளில் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்களை பெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல் மேலதிகாரியிடம் நற்பெயரை பெறுவீர்கள். நாளை பணவரவு போதிய அளவில் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாராகத்தான் இருக்கிறது. நாளை, நீங்கள் வெற்றி பெறுவதற்கு தைரியமும் மனா உறுதியும் தேவை. பணியிடத்தில் நற்பலனைகளை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் பணியில் சில தவறுகள் செய்ய நேரிடலாம். கணவன் மனைவி இடையேகருத்து வேறுபாடு காணப்படும். மேலும் நாளை பண பற்றாக்குறை ஏற்படும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் குழப்பமான நாளாக இருக்கிறது. இதனால் நாளை உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். மனைவியிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். மேலும் நாளை வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். குடும்ப நலனுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். நாளை அஜீரண கோளாறு மற்றும் கால் வலி போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். உங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள். பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நாளை பணவரவு அபரிவிதமான இருக்கும். மேலும், நாளை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சுமாராகத்தான் இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை நிலவும். பணியிடத்தில் உங்களின் கவன குறைவினால் பணியில் தவறுகள் நேரிடலாம். மேலும் கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். நாளை பணவரவு போதிய அளவில் இருக்காது. நாளை தாயின் உடல்நலத்திற்க்காக பணம் செலவு செய்ய நேரிடும்.