பட்டா மாறுதலுக்கு கையூட்டு: துணை தாசில்தார் சஸ்பெண்ட்...
விரிவாக படிக்க >>பரவூர் பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, கொலையை செய்துவிட்டு தப்பியோடிய இறந்த பெண்ணின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பரவூர் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்ணிடம் சடலம் கருகிய நிலையில் இருப்பதாக பரவூர் காவல் நிலையத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன பெண் பெயர் விஸ்மயா (25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிவானந்தன் - ஜிஜி......
விரிவாக படிக்க >>ராஜஸ்தானின் பாரத்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களின் உதவியுடன் தன் தந்தையையே கொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 25 அன்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த நபரின் பெயர் மோகாம் சிங் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரது மகன் ராஜேஷ் சிங் அவரது காப்பீட்டுப் பணமான சுமார் 4 லட்சம் ரூபாய்க்காக அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பாரத்பூரில் உள்ள கிராமம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது....
விரிவாக படிக்க >>தென்காசி அருகே ஃப்ரைட் ரைஸ் தராத ஆத்திரத்தில் ஹோட்டல் மாஸ்டரை குடிபோதை இளைஞர் ஒருவர் கட்டையால் தலையில் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
விரிவாக படிக்க >>பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பரவாய், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மூக்காயி. தம்பதியின் மகன் பாலமுருகன் (38). வேலு, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார்....
விரிவாக படிக்க >>சேலம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்து விட்டு தலைமறைவான நபர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், வழக்கு தூசு தட்டப்பாட்டு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
விரிவாக படிக்க >>