>>

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்; பள்ளி மாணவிகளின் போராட்டத்தையடுத்து ஆசிரியர் விஜய் ஆனந்தை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கீதா உத்தரவு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்த திருடன்! சிக்கியது எப்படி!!!

ஒருசில நாட்களுக்கு முன்பு, வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடையில் துளை போட்டு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது.

கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் குறித்த தடயங்களை மோப்ப நாய் மற்றும் கைரேகை நிருணர் குழுவினர் உதவியுடன் சேகரித்தனர்.

சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் பல பகுதிகளில் அதிரடி சோதனையும் நடத்தினர்.

நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் இருந்துக் கொள்ளையடித்த நகைகளை, ஒடுக்கத்தூர் அடுத்த உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அங்கு விரைந்தப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பத்திமாக மீட்டனர்.இந்த சம்பவத்தின் மூலம் இந்தச் சுடுகாடு தற்போது தங்கச்சுடுகாடாக மாறிவிட்டது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
செல்போனில் ஆபாச படமெடுத்து மிரட்டல்! மாணவிகளின் மானம் காக்க கொலை!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கல்லூரி மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அந்த மாணவன் பள்ளி மாணவிகள் இருவரை தனது செல்போனில் ஆபாசமாகப் படமெடுத்ததும் மாணவிகளின் நண்பர்கள் அந்த செல்போனைக் கேட்டுச் சென்றபோது நடந்த தகராறில் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது....

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #44

டிராஃபிக்கில் மாட்டிய சுமோ மாதிரி மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தான் சூரியன். சூரியனைவிட மெதுவாக எழுந்தார் இன்ஸ்பெக்டர் கண்ணன். உடலை விட வேகமாக எழுந்து அன்றைய வேலைக்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டன எண்ணங்கள். அதில் முதலிடத்தைப் பிடித்திருந்தது லில்லியின் விபத்து குறித்த விசாரணைச் செயல்பாடுகள்தான்.   குளித்து முடித்து உடம்புக்கு எரிபொருள் நிரப்பி, உடம்பு என்னும் வண்டியை முழு எனர்ஜியுடன் வைத்துக்கொண்டு அலுவலகம் புறப்படத் தயாரானார் கண்ணன். ஹாலுக்கு  வந்தவரை "குட் மார்னிங்" சொல்லி வரவேற்றாள் அவருடைய 16 வயது மகள் ஹேமா. " குட் மார்னிங் டா" என்று சொல்லி......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பறிபோனது 6 மாத பிஞ்சின் உயிர்.. மூடநம்பிக்கையின் உச்சம்.. இப்படியும் ஒரு கொடூரம் !

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 6 மாத கைக்குழந்தையை நரபலி கொடுத்த தாத்தா - பாட்டி கைது செய்யப்பட்டனர். தங்களுடைய உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த தம்பதியின் மூட நம்பிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நசுருதீன் - ஷாலிகா பேகம் தம்பதி. இவர்களுடைய 6 மாத பெண் குழந்தை ஹஜாரா. புதன்கிழமை இரவு வழக்கம்போல் தனது அருகே குழந்தையை கிடத்திக் கொண்டு உறங்கியுள்ளார் ஷாலிகா பேகம். வியாழக்கிழமை காலை......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கோவையில் காணாமல் போன பள்ளிச் சிறுமி சாக்கு மூட்டையில் கை, கால்,வாய் கட்டப்பட்டு சடலமாக கண்டுபிடிப்பு

கோவை அருகே 5 நாள்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளிச் சிறுமியின் சடலம் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில், ஒரு சாக்கு மூட்டையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை அருகே இன்று மதியம் முட்புதரில் சாக்குமூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் ஐந்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கோவில் கோவிலாய் இந்த 10 தல மன்மதன் பார்த்த வேலைய பாருங்க.. கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு வலை.!

சென்னையில் மேட்ரிமோனியல் மூலம், பல்வேறு கோவில்களில் அடுத்தடுத்து பெண்களைத் திருமணம் செய்து, நகைகளுடன் மாயமான, கோயமுத்தூரைச் சேர்ந்த மாப்பிள்ளையைப் போலீசார் தேடி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பப் பெண்களை, வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றித் திருமணம் செய்தவரின் மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... திருமண இணையதளங்கள் மூலம் பெண் வீட்டார்களின் காதில் பூச்சுற்றி , பல பெண்களை ஏமாற்றி மணந்து அவர்களது வாழ்வில் நுழைந்த விபரீத வில்லன் விஜயகுமார் இவன் தான்..! ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, குடும்பத்துடன் வந்த......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
குடிகார சாந்தியால் ஓடும் பேருந்தில் சாந்தி இழந்த பயணிகள்..! குட் மகள்… குடி மகளான சோகம்..!

ஈரோட்டில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் , சக பயணிகளிடம் போதையில் கலாட்டா செய்த பெண்ணை நடுவழியில் இறக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் வேடச்சந்தூரில் அரங்கேறி உள்ளது. குட் மகள் போதைக்கு அடிமையானதால் குடி மகளான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கோவை போக்குவரத்து கழக பேருந்து ஒன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது... பயணிகள் ஏதோ பாம்புக்கு பயந்து இறங்கியது போல பேருந்தை விட்டு இறங்கி ஒரு......

விரிவாக படிக்க >>
Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 13 of 13 )   NEXT | LAST