சென்னையில் மேட்ரிமோனியல் மூலம், பல்வேறு கோவில்களில் அடுத்தடுத்து பெண்களைத் திருமணம் செய்து, நகைகளுடன் மாயமான, கோயமுத்தூரைச் சேர்ந்த மாப்பிள்ளையைப் போலீசார் தேடி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பப் பெண்களை, வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றித் திருமணம் செய்தவரின் மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... திருமண இணையதளங்கள் மூலம் பெண் வீட்டார்களின் காதில் பூச்சுற்றி , பல பெண்களை ஏமாற்றி மணந்து அவர்களது வாழ்வில் நுழைந்த விபரீத வில்லன் விஜயகுமார் இவன் தான்..! ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, குடும்பத்துடன் வந்த......
விரிவாக படிக்க >>ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.