தேர்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, திமுக எம்.பி. தயாநிதி மாறன், பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது தலைமைத் தோதல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக பெண்கள் வழக்குரைஞா் பிரிவு கடந்த 29ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்ஆபாசமாக திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.