மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பம்.. துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்!
மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்னாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து, மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை, ஆளுநரிடம் வழங்கினார் அஜித் பவார்; 8 NCP எம்.எல்.ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்.