உலகநாயகன் கமல்ஹாசனின் இரு மகள்களும் சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கின்றனர் அதிலும் குறிப்பாக மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.
இது போதாத குறைக்கு ஹிந்தியிலும் தலைகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் இளைய மகளும் சினிமாவுலகில் நடித்து வருகிறார் அந்த வகையில் அஜீத் நடிப்பில் உருவான விவேகம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் தற்போது கூட இவர் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அவரிடம் சுமார் 45 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.