சமீபத்தில் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மின் தூக்கியில் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அவருக்கு சிறுவயதிலிருந்தே மின் தூக்கியில் சிக்கிக் கொள்வது என்றால் பயமாம். அது இப்போது நடந்துவிட்டதை எண்ண்ணி அப்பெண் கதறி அழும் காணொளியை அவரே தனது டிக் டோக்கில் வேதனையுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் முதலில் பெற்றோருக்கும், பின் தீயணைப்பு மீட்புத் துறைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின், பிராணவாயு பற்றாக்குறையால் மயக்கமடைந்து, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பிறகு நலமுடன் வீடு திரும்பியதாக அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.