கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் சலார் படம் வெளியாக உள்ள நிலையில், தீபாவளிக்காவது டிரெய்லரை வெளியிட்டு பிரபாஸின் தரிசனத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றாலும், டிரெய்லர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை அறிவித்து ஆறுதல் கொடுத்துள்ளனர்.பிரபாஸின் லுக் எப்படி இருக்கும் என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு டைனோசர் என பில்டப் கொடுத்த அளவுக்கு தாறுமாறான லுக்குடன் கையில் பெரிய துப்பாக்கியை வைத்துக் கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி உள்ளார் பிரபாஸ். இதையும் படிங்க: விளையாட்டுல மதத்தை கலந்து......
விரிவாக படிக்க >>ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.