டிசம்பர் மாத முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று டிசம்பர் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று டிசம்பர் 2 ஆம் தேதி கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் முதன்முறையாக தங்கம் விலை 47,000 ரூபாயை கடந்துள்ளது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,845-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.83.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.