ஆபரணத் தங்கத்தின் விலை!
இன்று (டிசம்பர் 5) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,850 ஆகக் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 1000 ரூபாய் குறைந்து 46,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
டிசம்பர் 5 - ரூ. 46,800
டிசம்பர் 4 - ரூ. 47,800
டிசம்பர் 3 - ரூ. 47,320
டிசம்பர் 2 - ரூ. 47,320
டிசம்பர் 1 - ரூ. 46,800
நவம்பர் 30 - ரூ. 46,920
நவம்பர் 29 - ரூ. 46,960
நவம்பர் 28 - ரூ. 46,240
நவம்பர் 27 - ரூ. 46,240
நவம்பர் 26 - ரூ. 46,040
தூய தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 6,320 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 50,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை!
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 81.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 81,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை!
டிசம்பர் 5 - ரூ. 81.40
டிசம்பர் 4 - ரூ. 83.50
டிசம்பர் 3 - ரூ. 83.50
டிசம்பர் 2 - ரூ. 83.50
டிசம்பர் 1 - ரூ. 82.50
நவம்பர் 30 - ரூ. 82.20
நவம்பர் 29 - ரூ. 82.20
நவம்பர் 28 - ரூ. 81.50
நவம்பர் 27 - ரூ. 81.50
நவம்பர் 26 - ரூ. 80.20
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.