இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர், நுகர்வோர் மின் சாதனங்களான ஸ்மார்ட்போன், டேப்லேட் போன்றவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சீனாவின் அரசுத் துறை நிறுவனம் இது. கடந்த 2020-ல் ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து ஹானர் நிறுவன உரிமத்தை சீனா பெற்றது. இந்தச் சூழலில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் அறிமுகமாகி உள்ள இந்த போன் வரும் 18-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜெனரேஷன் 7 சிப்செட்
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
200 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
5,000mAh பேட்டரி
66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.37,999
12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.39,999
விலையில் அறிமுகச் சலுகையும் இருக்கும் என தகவல்
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.