கோலாலம்பூர், டிச 19 – மியான்மாரில் மனிதக் கடத்தல் கும்பலிடம் இன்னமும் 300க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிக்கியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.மியன்மார் அரசாங்கம் மற்றும் கிளிர்ச்சிக்காரர்களுக்கு இடையிலான உள்நாட்டுச் சண்டை காரணமாக, கடத்தல் கும்பல் தங்களது நடவடிக்கையை வேறோர் இடத்திற்கு இப்போது மாற்ற முற்படுவதாக மலேசியாவின் அனைத்துலக மனித உரிமை அமைப்பின் அஸிருல் சியாபிக் சசாலி கூறியுள்ளார்.இதில் மலேசியர்களே அதிகம் கடத்தப்படும் நிலையில், சீனாவின் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள டோன்ஃபியுங் மாவட்டத்தில் அவர்கள் கடத்திச்......
விரிவாக படிக்க >>ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.