ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வள்ளி வாய்க்கால் சுடலை மாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா
ஆறுமுகநேரி வள்ளிவாய்க்கால் சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், தீபாராதனையும் கோ பூஜை, கஜ பூஜை, சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஆறுமுகநேரி சிவன் கோவிலில் இருந்து மேல தாளத்துடன் யானை மேல் புனித நீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து முதலாம் கால யாகசாலை பூஜைகள், இரண்டாம் கால இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.
தேவார திருமுறை பாராயணம், மூன்றாம் காலையாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணி அளவில் மூலஸ்தான விமானம், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீப ஆராதனை நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
இவ்விழாவில் கோவில் கமிட்டி தலைவர் ஆர். ராஜரத்தினம் நாடார், இணை தலைவர் எஸ்.காளிமுத்து நாடார், செயலாளர் எஸ்.சேகர் நாடார், பொருளாளர் தனசேகர் நாடார், உதவி பொருளாளர் ஏ.வெள்ளத்துரை நாடார் திருப்பணி கமிட்டியாளர்கள் தங்கராஜ் நாடார், தங்கத் துரை நாடார், கோபால் நாடார், காமராஜர் நாடார், எஸ்.ஏ.பி.டி. எல்.அருண்குமார் நாடார், கேசவ பெருமாள் நாடார், கன்னிராஜபுரம் முருகேசன் நாடார், பி.எம்.முருகேசன் நாடார், ஏ.வேல் பாண்டி நாடார் மதுரை ராஜாராம்நாத் நாடார் மற்றும் ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜெ.பாலகுமரேசன் நாடார் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.