இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இனிப்பு உருண்டைகள், மிட்டாய்கள், லட்டு, மைசூர் பாக், ஜிலேபி என்று எதனை வகைகள் இருந்தாலும் விருந்து முடித்து குடிக்கும் பயத்தம் போன்ற ஒரு ருசிவராது. அப்படி அனைவரும் விரும்பி குடிக்கும் பாயசத்தில் ஒரு வித்தியாசமான ரெஸிபியைத் தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
பொதுவாக ஜவ்வரிசி, சேமியா, அவல், பாலடை போட்டு பாயசம் செய்து பார்த்திருப்போம். ஆனால் பூ வைத்து பாயசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஆமாம் மக்களே மல்லிகை , ரோஜா, போன்ற பூக்களை வைத்து சுவையான வடஇந்திய ஸ்டைல் கீர் செய்வதை பற்றி தான் சொல்லப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
கீர் செய்வது எப்படி?
அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது, ஒரு அகலமான கடாயில் பாலை சூடாக்கி, கொதிக்க விடவும். அதே நேரம் சிறிய கடாயில் அரிசியை மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரை வறுத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். அரிசியை பாலில் போட்டு குழையும் வரை வேக விடவும்.
இதற்கு இடையில் அரிசி பாதிக்கு மேல் வெந்ததும், நறுக்கிய காய்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.அரிசி முழுவதுமாக வெந்ததும், அதில் வெல்லம் அல்லது சக்கரையை பொடியாக்கி சேர்த்து நன்றாக கிளறவும் . ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து அதை ஆறவிடவும்.
ஆடிய பின்னர் பிரிட்ஜில் வைத்து கூட பரிமாறலாம். பரிமாறும்போது பிரெஷான ரோஜா இதழ்களை சிறிதாக வெட்டி கீரோடு கலந்து அதன் மீள் நறுக்கி வைத்துஇருக்கும் முந்திரி திராச்சை, பதம் தூவி சாப்பிட்டு பாருங்கள், மற்ற பாயசம் எல்லாம் தோற்றுவிடும்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.