முகப்பு / செய்தி / கொரோனா / கோவிட் தடுப்பூசி பூஸ்டர் செலுத்தியவர்களுக்கும் ஓமைக்ரான் பாதிப்பு – அதிர்ச்சி அளிக்கும் தரவு அறிக்கைதொடர்புடைய செய்திகள்கோவிட் தொற்று நோய்க்கு மருந்தே கிடையாதா என்று இருந்த நிலை மாறி, வெற்றிகரமாக 100 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல கோவிட் மாறுபாட்டினை எதிர்கொள்ளவும், தீவிரம் ஆகாமல் தடுப்பதற்கும் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் கோவிட் வைரஸின்......
விரிவாக படிக்க >>ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.