ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை 46 ஆயிரம் ரூபாயைத் தாண்டி 46,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
30 நாட்களுக்கு முன் ஒரு பவுன் 45,512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 60 நாட்களுக்கு முன் 44,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 43,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3 வருடத்திற்கு முன் ஒரு கிராம் 4898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஐந்தாயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.