ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் தங்கள் மனதில் தோன்றும் ஆலோசனைகளை போலீசாரிடம் தெரிவிக்க 78454 57095 என்ற செல்போன் எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் அறிவித்துள்ளார்.
இதற்காக (Think & Shine) என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்த குற்றச் செயல்களை தடுக்க சிறந்த ஆலோசனைகளை வழங்கும் நபர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க மாவட்ட எஸ்.பி. எடுத்துள்ள இந்த முயற்சியை சமூக ஆர்வலகர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் சிலர் கிண்டலும் செய்து வருகின்றனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.