மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஒருவர் உயிரிழப்பு!
2,099 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்; ஒரேநாளில் 186 பேர் குணமடைந்துள்ளனர் -மக்கள் நல்வாழ்வுத்துறை
ஹரியானாவில் முகக்கவசம் கட்டாயம்!
100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், |அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் -ஹரியானா அரசு உத்தரவு!
அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்துவதை உறுதி (செய்ய மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தல்)
புதுச்சேரி - கொரோனா பாதிப்பு அதிகரிப்பு|
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு; 827 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 271 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தகவல்
புதுச்சேரி - 55, காரைக்கால் 23, ஏனாம் - 2, மாஹே -2