பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவான நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே குழந்தை கடத்தப்பட்டதாக நினைத்து, தவறான புரிதல் காரணமாக தாக்கி விட்டோம், உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கிராம மக்கள் ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.